பிசிசிஐ: செய்தி

26 Apr 2024

ஐபிஎல்

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.

16 Apr 2024

சிஎஸ்கே

மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்

வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்னை காரணமாக ஐபிஎல் தொடரின் நடுவே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.

25 Mar 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும்

தற்போது நடைபெற்று வரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முழு அட்டவணையை பிசிசிஐ இறுதியாக அறிவித்துள்ளது.

ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு

பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

IND vs ENG: காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல், ஜடேஜா நீக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இருவரும் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் சேர்த்து அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் பங்கேற்க ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்களுக்கு தடை

ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி

ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷான் விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அறிவித்துள்ளது.

SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.

யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்

மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

புவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் புறக்கணிக்க கூடாது : ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கட்டமைப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்வுக்குழுவின் ஆதரவை இழந்து அணியில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவிருக்கிறது. இன்று

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அதன் துணைப் பணியாளர்கள் பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2023

ஐபிஎல்

2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல்

ஐபிஎல்லை போல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடர் வரும் 2024 முதல் நடத்தப்பட உள்ளது.

இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவிருக்கின்றன.

முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா?

ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.

Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இலங்கை கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கும் ஜெய் ஷா; பரபரப்புக் குற்றச்சாட்டு

1996 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே பொறுப்பு என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயரை கைவிடுக!": எம்பி கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயரை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Sports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ ஐபிஎல் 2024க்கான ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ

பிசிசிஐ, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் மேற்கொண்டுள்ளது.

INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ

இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடக்க உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு

வியாழன் (அக்டோபர் 5) அன்று இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச மினரல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா நடைபெறாததற்கு காரணம் இதுதான்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்க உள்ளது.

Sports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.

ரஜினிகாந்துக்கு ஒருநாள் உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கியது பிசிசிஐ

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19), இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்

பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு உடற்தகுதி இல்லை; ஷ்ரேயாஸ் ஐயரை இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கியது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி காரணமாக இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) தொடங்க உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.

பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்

இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வியாகாம் 18 கைப்பற்றியுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது யோ-யோ பிட்னஸ் டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது.

ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி

தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னராக BookMyShow செயல்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர்

ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் 2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இலங்கையில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ.

ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷாவை 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு விருந்தினராக பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

"ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ

பிசிசிஐ மார்ச் 2028 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் 88 உள்நாட்டு போட்டிகளுக்கான தனி டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பதன் மூலம் ரூ.8,200 கோடியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.

எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர்

முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சபா கரீம், 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் தோனியை அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 14க்கு மாற்றம் எனத் தகவல்

வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் முதலில் திட்டமிட்டதை விட ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம்; ஜெய் ஷா அறிவிப்பு

ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் சில, அட்டவணை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதால், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அறிவித்தது.

காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்காக சிகிச்சையில் உள்ள வீரர்கள் குறித்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ளது.

பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி

2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தான் இந்தியா கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் தோல்வியையே பரிசாக எடுத்து வந்திருக்கிறது இந்திய அணி.

சையது முஸ்தாக் அலி கோப்பைத் தொடரின் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது பிசிசிஐ

பிசிசிஐ-யின் ஏபெக்ஸ் கவுன்சிஸ் சந்திப்பு நேற்று(ஜூலை-7) மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சையது முஸ்தாக் அலி தொடரில் பின்பற்றப்படும் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் பங்கேற்க ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக்

இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.

01 Jul 2023

ஐசிசி

ICC உலகக் கோப்பை 2023: இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆய்வு குழு

இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் மைதானங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11'

பேன்டஸி கேமிங் தளமான ட்ரீம் 11 அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்திருக்கிறது .

இந்திய அணியின் தேர்வுகுழு தலைவராக அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா?', சர்ச்சையில் பிசிசிஐ

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 100 நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பஞ்சாப் விளையாட்டு அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மற்றும் கேரள எம்பி ஷஷி தரூர் ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களை சேர்க்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

1,20,000 அடி உயரத்தில் ஒருநாள் உலகக்கோப்பை டிராபியை அறிமுகம் செய்தது ஐசிசி

இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், இதற்கான கோப்பையை யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்ட முறையில் திங்கட்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ளது.

சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது உடற்தகுதிதான், பிசிசிஐ அதிகாரி விளக்கம்

ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சர்ஃபராஸ் கான் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது